Categories
-
Recent Posts
- தமிழகத்தின் சட்டமன்றத்தின் நிலைமை – ஜீரோ. பன்னீர்செல்வம்.
- இன்று… ஒன்று… நன்று…!
- நனது முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா
- இரண்டு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும்
- திருமதி ஒய்ஜிபிக்கு ஒளவையார் விருது- வழங்கினார் ஜெ.
- உங்களுக்குத் தெரியுமா?
- இடிந்தகரை… இடியாத நம்பிக்கை
- ‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.
- தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!
- (25th August 2009) பால் கொள்முதல் விலைக்கு வரவேற்பு; பால் விலை உயர்வுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
Archives
Blogroll
-
நூல் உலகம்
-
எனது நூலகம்
-
வருகை பதிவேடு
Archive for the Category: ஈழம்
3 நாட்களுக்கு ‘ஹெட்லைன்ஸ் டுடே’ டிவியில் ‘இலங்கையின் கொலைக்களம்’ ஒளிபரப்பு
சென்னை: லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பிலான இலங்கை இனப்படுகொலை குறித்த வீடியோ படத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெட்லைன்ஸ் டுடே டிவி 3 நாட்களுக்கு ஒளிபரப்பவுள்ளது.
தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருத்தரங்கம் – திருமுருகன் உரை
தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருத்தரங்கம் – திருமுருகன் உரை தலைப்பு : சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை-நாள்- 29 -5-2011 சென்னை மே பதினேழு இயக்கம்
தமிழின நினைவேந்தல்: தமிழருவி மணியன் அழைக்கிறார்! காணொளி இணைப்பு
தமிழருவி மணியன் அழைக்கிறார் – தமிழினப் படுகொலைக்கு நினைவேந்தல் சூன் 26 – மெரினா கடற்கரை – சென்னை
Tagged தமிழருவி மணியன்
1 Comment
நாற்காலி அரசியல் ராஜபக்ஷேவை வீழ்த்தாது! -தமிழருவி மணியன்
உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காக, ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டது. ‘ஆட்சி அதிகார நாற்காலியில் அமரப்போவது யார்?’ என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுக் களைத்துப்போன நம் தலைவர்கள், தேர்தல் முடிவை எதிர்பார்த்து இளைப்பாறும் வேளையில், பொழுதுபோவதற்கு ஈழம் குறித்த லாவணிக் கச்சேரியில் இறங்கிவிட்டனர்!