Categories
-
Recent Posts
- ‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.
- தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!
- (25th August 2009) பால் கொள்முதல் விலைக்கு வரவேற்பு; பால் விலை உயர்வுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
- Tamil Arivi Maniam – Founder of Gandhiya Makkal Iyyakam – Supports MDMK @ Tiruppur
- Tamilaruvi Maniyan speech at திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி
- Speech on Tamileelam
- ‘வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!’
- சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்- தங்கபாலு
- மூவர் உயிர் காக்க – தமிழருவி மணியன்
- ” India on the streets ” by Chetan Bhagat
Archives
Blogroll
-
நூல் உலகம்
-
எனது நூலகம்
-
வருகை பதிவேடு
Archive for the Category: வேண்டுகோள்
மூவர் உயிர் காக்க – தமிழருவி மணியன்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்களை மரண தண்டனையிலிருந்து காக்க சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழருவி மணியன் அவர்களின் பேச்சு.
” India on the streets ” by Chetan Bhagat
We have all had that one uncle who keeps on reminding you how India is terrible. He tells you about how every government authority takes bribes – from the RTO to the ration shop to the municipality. He will tell you how no government department does its job well – the potholed roads, abysmal conditions [...]
Also posted in ஊழல் Leave a comment
நமது சுதந்திர தின உறுதி மொழி
நண்பர்களே, காந்தி என்றால் சோனியாவும் ராகுலும் என்று ஆகிவிட்ட காங்கிரஸ் கட்சியால் இன்று நட்டு மக்களுக்கு தெரிவிக்கபடுவது யாதேனில், அன்னா ஹசாரே ஒரு உழல்வாதி. நிற்க, சபை நாகரிகம் கருதி என்னால் இங்கே என்னால் நினைப்பதை எல்லாம் சொல்ல முடியாது. இருந்தாலும் சுருக்கமாக சொல்கிறேன். காங்கிரஸ் இயக்கமாக இருந்து கட்சியாகி, இன்று சாக்கடை ஆகி விட்டது. அதை சுத்தம் செய்ய வேண்டியது நமது கடமை. நண்பர்களே, வாருங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடமும் பெறமுடியாத [...]
தமிழருவி மணியன் அய்யா அழைக்கிறார்
தமிழருவி மணியன் அய்யா அழைக்கிறார். ஆகஸ்ட் 20, 2011. காலை 10 – 12 மணிவரை . மாபெரும் போராட்டம். அனைவரும் வாரீர் .
திருமாவளவன் மற்றும் ராமதாஸ் அவர்களுக்கு
சரவணன் என்கின்ற நண்பர் வரைந்துள்ள கடிதங்கள் …. நன்றி சரவணன் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு நீங்கள் தமீழீழ மக்களுக்காக குரல் கொடுத்த தலைவர்களில் தாங்களும் ஓருவர் தங்களின் வேகத்தை நானும் சந்தோஷ பட்டேன் ஆனால் நீங்கள் மக்களவை தேர்தலில்
Also posted in திறந்த மடல் Leave a comment